Translate

Sunday, July 5, 2009

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் நற்செயல்கள் இறைவனால் ஏற்கப்படுமா ?

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல் ஆனாலும் இறைவனால் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டாது. கீழ் காணும் இரண்டு இறைவசனங்கள் அதற்கு சான்றுகளாகும்.

‘அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டும் அழிந்துவிடும். (அல்-குர்ஆன்-6:88)

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். இறைவனுக்கு இணைவைப்பவன் வெகு தூரமான வழிகேட்டில் இருக்கிறான். (அல்-குர்ஆன்-4:116)

No comments: