Translate

Showing posts with label நபி (ஸல்). Show all posts
Showing posts with label நபி (ஸல்). Show all posts

Thursday, March 18, 2010

யாரும் குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை

இறுதித் தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் அகில உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:
'இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).
இதே கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்ட அத்தியாங்களில் உள்ளன: 3:138, 38:87, 68:52, 81:27.

இந்த குர்ஆனுடைய போதனை நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. உலகிலுள்ள 600கோடி பேர்களில் 200 கோடி பேர் முஸ்லிம்கள். மீதமுள்ள 400 கோடியும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். அவர்களும் இறை நேசம் பெற வேண்டுமானால் குர்ஆனை படித்தாக வேண்டும். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனை கொண்டு போகலாம் என்பது பொருந்தாத வாதம்.

பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனடைய வசனங்களில் சிலவற்றை பரவலாக கொண்டு போக முடியுமேத் தவிர, மொத்த குர்ஆனையும் கொண்டு போக முடியாது. குர்ஆனைப் படிக்கத் துவங்கினால்தான் மொத்த குர்ஆனுடனும் ஐக்கியமாகி புரிந்து கொள்ள முடியும். அதற்கு தங்கு தடையை குர்ஆன் ஏற்படுத்தவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களே எந்த சந்தர்ப்பத்திலும் குர்ஆனைத் தொடலாம்.

புடிக்கலாம். சிந்திக்கலாம் என்றாகிவிடும் போது - இறை நம்பிக்கையாளர்களான முஸ்லிம்களுக்கு இதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.

தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இந்த குர்ஆனை தொடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக சில அறிவிபப்புகள் உள்ளன. அந்த அறிவிப்புகளின் தரம் எப்படிப்பட்டது என்பதை காண வேண்டும்.

1. குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், குர்ஆனிலிருந்து எதையும் ஓதக் கூடாது என்று நபி (ஸல்) சொன்னதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். அபுதாவூத், திர்மிதி, இப்னுமாஜாவில் இந்த செய்தி இடம் பெறுகிறது.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களின் தொடரில் 'இஸ்மாயில் பின் அய்யாஸ்' என்ற ஒருவர் இடம் பெறுகிறார். இவர்; ஹிஜாஸ்வாசிகளிடமிருந்து கேட்டு அறிவிப்பவை பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை 'மூஸா பின் உக்பா' என்ற ஹிஜாஸ்வாசி வழியாகவே இவர் அறிவிக்கிறார். எனவே இந்த ஹதீஸ் பலகீனமானதாகும். இந்த ஹதீஸை ஏற்கத் தேவையில்லை என்று அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸின் கருத்து போன்றே தாரகுத்னியின் ஒரு ஹதீஸ் வருகிறது. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானது.

2. நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின், குர்ஆன் ஓதுவார்கள். எங்களுடன் மாமிசம் உண்பார்கள். ஜனாபத் (பொருந்தொடக்கு) தவிர வேறெதுவும் குர்ஆன் ஓதுவதிலிருந்து அவர்களை தடுக்காது என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூதாவூத், இப்னுமாஜா, நஸயி, திர்மிதி, பைஹகி போன்ற நூல்களில் இந்த செய்தி வருகிறது.
இமாம் ஷாஃபி அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஸலாமா என்பவர்தான். இவருக்கு வயதான காலத்தில் நினைவு தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த ஹதீஸை முதுமையில்தான் அறிவிக்கிறார் என்று ஷிஃபா அவர்கள் கூறுகிறார்கள். இதே காரணத்திற்காகத்தான் இமாம் ஷாஃபி அவர்களும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். அஹ்மத்,
அத்தாபி, நவவி போன்ற அறிஞர்களும் அந்த ஹதீஸஸ விமரிசித்து உள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ்; பலவீனமானதாகும்.

3. நபி (ஸல்) அவர்கள் எமன் நாட்டவருக்கு எழுதிய கடிதத்தில் 'தூய்மையானவர்களைத் தவிர, மற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது' என்று குறிப்பிட்டார்கள். அமீருப்னு ஹஸ்மு (ரலி) மூலம் ஹாக்கிம், தாரகுத்னி, நூல்களில் இந்த செய்தி வருகிறது. இந்த செய்தியில் ஸுவைத் பின் அபீஹாத்திம் என்பவர் வருகிறார். இவர் பலகீனமான அறிவிப்பாளர். இவர் இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்துமே பலகீனமாகும்.
நஸயீயில் இடம்பெற்ற ஹதீஸில் ஸுலைமான் பின் அர்கம் என்பவர் வருகிறார். ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவருமே இவரையும் பலகீனமான அறிவிப்பாளர் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இந்த செய்தியும் பலகீனமாகும். (ஒரு ஹதீஸ் எப்படி பலகீனப்படுகிறது என்பதை 'ஹதீஸ்கள் பலவீனப்படுமா?. எப்படி?.. என்ற கட்டுரையில் சுருக்கமாக விளக்கியுள்ளோம். படித்து பாருங்கள்).

ஆக துய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் எதுவும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை. இவற்றை வைத்து எந்தச் சட்டமும் எடுக்க முடியாது.

இனி அல்-குர்ஆனின் 56வது அத்தியாயம் ஸூரத்துல் வாகியாவின் 79வது வசனத்திற்கு வருவோம்.
இந்த வசனத்தை எடுத்துக் காட்டியும், 'தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது' என்று சிலர் வாதிடுகின்றனர். எனவே அதுபற்றியும் முழுமையாக அறிவது அவசியம்.

'நிச்சயமாக இது மிகவும் கண்ணியமும், சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இது இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர இதனைத் தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆ வின் 77, 78, 79ஆம் வசனங்கள்).

இந்த வசனத்தில் இடம் பெறும் 'தூய்மையானவர்கள்' யார்? என்பதையும், அதனைத்தொடமாட்டார்கள் என்பதில் வரும் 'அதனை' என்பது எது என்பதையும் விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.

'அதனை தொடமாட்டார்கள்' என்கிறான் இறைவன். இது குர்ஆனை குறிப்பதாக இருந்தால் 'தொடக் கூடாது' என்ற கட்டளை மனிதர்களை முன்னிலைப் படுத்தி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கட்டளையாக வராமல் 'தொடமாட்டார்கள்' என்று படர்க்கையாக 'செயல்வினைச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது இனி நடக்க வேண்டிய ஒரு காரியத்தைப் பற்றி இறைவன் பேசாமல், ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி பேசுகிறான்.

தொடமாட்டார்கள் என்பது மனிதர்களை குறிப்பதாக இருந்தால் அந்த வசனம் அர்த்தமில்லாமல் போகிறது. எப்படி?.

ஒளு செய்துவிட்டு தொடுவதுதான் தூய்மை என்றால் - ஒளுவும், தொழுகையும் நபி (ஸல்) அவர்களின் 52வது வயதில்தான் கடமையாகிறது. அதாவது திருக்குர்ஆனின் வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் 40வயதாக இருக்கும்போது வஹியாக வரத்துவங்கியது. அவ்வாறு வஹியாக வரத்துவங்கி 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒளுவும், தொழுகையும் கடமையாகிறது. அப்படியெனில் குர்ஆன் வஹியாக வரத் துவங்கி 12 ஆண்டுகள் வரை
நபித் தோழர்கள் அசுத்தமான நிலையிலேயே குர்ஆனை பதிவு செய்துள்ளார்கள் என்ற பொருள் வருகிறது. மேற்கண்டவாறு விளங்கினால் அந்த வசனம் சொல்லும் கருத்துக்கு அர்த்தமில்லாமல் போகிறது.

'இனி தொடமாட்டார்கள்' என்ற கருத்தில் அந்த வசனம் வந்திருக்கிறது என்று எவராவது சொன்னால், இந்த வசனம் இறங்கிய பிறகாவது நபித்தோழர்கள் ஒளு செய்துவிட்டு வந்துதான் வஹியை - குர்ஆனை பதிவு செய்தார்கள். நபி (ஸல்) இப்படித்தான் இந்த வசனத்தை விளக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

எனவே 'தொடமாட்டார்கள்' என்பது மனிதர்களை குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை. மனிதர்களை குறிப்பதாக இருந்தால் 'தொடக்கூடாது' என்ற கட்டளை வந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'அதனை' என்பது என்ன?.

'அதனை' என்பதற்கு குர்ஆன் என்று பொருள் கொண்டால் - குர்ஆன் தொடக்கூடிய வடிவத்தில் இறங்கியிருக்க வேண்டும். குர்ஆன் தொட்டு உணரக் கூடிய நூல் வடிவத்தில் இறங்கவில்லை. மாறாக ஓதி அறியக்கூடிய 'வஹி' யாகத்தான் இறக்கியருளப்பட்டது. அதற்கு ஆதாரமாக அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் உள்ளன.

'இறைவனின் கட்டளைப்படி ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 - ஸூரத்துல் பகராவின் 97வது வசனம், அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷூஃராவின் 192வது வசனம்).
'(நபியே!) நாம் உம்மை ஓதி காட்டச் செய்வோம் பிறகு நீர் மறக்கமாட்டீர்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 87 ஸூரத்துல் அஃலாவின் 6வது வசனம்)
மேற்படி வசனங்கள் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வஹியாக அறவிக்கப்பட்டதேத் தவிர ஏடாக வரவில்லை என்பதை அறிவிக்கிறது.
'எழுதப்பட்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கியிருந்தால் அதை தமது கரங்களால் தொட்டுப் பார்த்து இது வெறும் சூனியமேத் தவிர வேறில்லை என்று கூறியிருப்பார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 7வது வசனம்)

இந்த வசனத்தின் மூலம் குர்ஆன் ஒரு எழுதப்பட்ட ஏடாக வரவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஓசையும் - உச்சரிப்பாகவும் மட்டும்தான் குர்ஆன் வஹியாக அருளப்பட்டது. ஓசையையும், உச்சரிப்பையும் - யாராலும் தொட முடியாது. அப்படியானால் 'அதனை' என்று தொடக் கூடிய வடிவத்தில் இருக்கும் ஒன்றைத்தான் இறைவன் கூறியிருக்க முடியும். குர்ஆன் தொடக் கூடிய வடிவத்தில் இறைவனிடமிருந்து இறங்கவில்லை என்பதால் 'அதனை' என்பது குர்ஆனை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
தூய்மையானவர்கள் என்றால் யார்?.

இஸ்லாமிய மொழி வழக்கில் அதாவது குர்ஆன் - ஸூன்னா வழியில் தூய்மை என்பது பல அர்த்தங்களில் வந்துள்ளது.
உள்ளத்தூய்மை, ஒளு, மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டிலிருந்து தூய்மை அடைதல், தீய காரியங்களிலிருந்து விலகி நிற்றல் என்று ஏராளமாக சொல்லலாம். இதில் எதுவும் நாம் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருந்தாது. ஏனெனில் 'அதனை' என்று குர்ஆன் அல்லாத ஒன்றை இறைவன் சொல்வதால் இந்த அர்த்தங்கள் அங்கு பொருந்தாது.
இப்போது இந்த வசனத்தின் வரலாற்றுப் பின்னனியை அணுகினால் முடிவான விடை கிடைத்துவிடும்.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தபோது எதிரிகளால் பல 'சொல்' தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் ஒன்று 'ஷைத்தான்கள் இவருக்கு கற்றுக் கொடுப்பதைதான், இவர் மக்களுக்கு ஓதிக் காட்டுகிறார்' என்பதாகும்.
மேற்படி 'சொல்' தாக்குதலை மறுத்து இரண்டு வசனங்கள் இறங்கின.
'இதை ஷைத்தான்கள் இறக்கிவைக்கவில்லை. அது அவர்களுக்கு தகுதியானதுமல்ல. அதற்கு அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷுஃராவின் 210 மற்றும் 211ஆம் வசனங்கள்)

'இது கண்ணியமிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட (லவ்ஹூல்- மஹ்ஃபூல்) என்னும் ஏட்டில் அது இருக்கிறது. தூய்மையானவர்(மலக்கு)களைத் தவிர வேறு யாரும் அதனை (லவ்ஹூல்- மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டை) தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வஆகியா 77 முதல் 79வது வசனம் வரை)

மக்காவில் உள்ள இறை நிராகரிப்பாளர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பாக நீங்கள் கூறுவது போல் ஷைத்தான்கள் இதனை இறக்கவில்லை. அதை இறக்கக் கூடிய சக்தி அவர்களுக்குக் கிடையாது. பாதுகாக்கப்பட்ட மூல ஏட்டிடம் ஷைத்தான்கள் நெருங்க முடியாது. பாவம் என்றால் என்னவென்றே அறியாத 'தூய்மையான மலக்குகளைத் தவிர வேறு எவரும் 'அதனைத் தொடமாட்டார்கள்' என்று இறைவன் தெளிவாக அறிவித்து
விட்டான். இப்னு அப்பாஸ் (ரலி) ஸயீத் பின் ஜூபைர் (ரலி), அனஸ் (ரலி) போன்ற நபித்தோழர்கள் அனைவரும் மேற்கண்ட விளக்கத்தையே கொடுகத்துள்ளார்கள். (இப்னு கஸீர் விளக்கவுரை).
அருள்மறை குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதாலும்,
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் அனைத்தும் பலகீனமாக இருப்பதாலும்,
'தூய்மையானவர்களைத் தவிர' என்பது மனிதர்களை குறிக்கவில்லை என்பதாலும்,
அருள்மறை குர்ஆனை எந்த சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் தொடலாம், ஓதலாம். அதைத் தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஓசையும் உச்சரிப்புமாக இறங்கிய குர்ஆன் பிற்கால மக்களுக்காக எழுத்து வடிவமாக பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவத்தைப் படிக்கும்போது ஓசையும், உச்சரிப்பும் அதேவிதத்தில் வருவதால் எல்லா புத்தகங்களைப் போன்றதுதான் என்று சமமாக பார்க்க முடியாது. குர்ஆனில் இருக்கும் பொருளின் காரணத்தால் - குர்ஆனுக்கு கண்ணியம் அவசியமாகிறது என்பதை விளங்கலாம்.

குர்ஆனை மக்கள் தொடும் விஷயத்தில், ஓதும் விஷயத்தில் ஒளு வேண்டும், தூய்மை வேண்டும் என்று நாமாகப் பல தடைகளைப் விதித்திருப்பதால்தான் மக்கள் குர்ஆனிலிருந்து விலகி நிற்கின்றனர். குர்ஆனிலிருந்து மக்களை விடுபடச் செய்யும் இந்த போக்கு அநீதி என்றே முடிவு செய்ய முடிகிறது.

Saturday, August 29, 2009

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹ்.


1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்...
5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன்... அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!
7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!
இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.
10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்... ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்.

Thursday, April 30, 2009

சமநிலையான சமூக நீதி..!

rkepiyahd rKjhak; vd;W ,];yhk; miof;fg;gLtJ ntWk; ntw;W thHj;ijfshy; my;y. khwhf mjd; Md;kPf> murpay;> r%f topfhl;Ljy;fs; mj;jidAk; rkj;Jtj;ijNa typAWj;Jfpd;wd.

njhOifapd; nghOJ midtUk; rkkhf xU thpirapy; epd;W ,iwtd; Kd; midtUk; rkk; vd;gijg; gpufldg;gLj;Jfpd;whHfs;. mtH muruhf ,Uf;fyhk;> my;yJ Mz;bahf ,Uf;fyhk;..> mq;Nf ahH Kd;dhy; tUfpd;whHfNsh mtHfNs Kd; thpirf;Fr; nrhe;jf; fhuHfs;. murH tUfpd;whH vd;gjw;fhf guhf;...> guhf;..> vd;w Nfh\q;fs; Koq;fp mq;Nf ,l xJf;fPL nra;ag;gl khl;lhJ.

,];yhj;jpd; ,d;ndhU flikahd Nehd;ig vLj;Jf; nfhs;Nthk;. me;j Nehd;gpy; $l twpatHfSf;F vd;Wk;> trjpahdtHfSf;nfd;Wk; ghFghL fpilahJ. ukshd; khjk; te;J tpl;lhy;> taJ te;j midtUk; Nehd;ig Nehw;whf Ntz;Lk;.

,];yhj;jpd; ,Wjpf; flik vd;wiof;fg;gLk; `[;[pd; nghOJ> me;jf; fphpiafspy; fye;J nfhs;sf; $ba midtUk; ,uz;L Jz;L nts;is cilia kl;LNk mzpa Ntz;Lk;. murH vd;gjw;fhf gl;nlhsp tPRk; gfl;lhil mzpa KbahJ> Kb mzpiaAk; mq;Nf mzpa KbahJ. gytPdd; vd;gjw;fhf vtH Kd;Gk; $dpd; FWfp epw;f Ntz;ba mtrpaKk; mq;F ,Uf;fhJ. ,d;Dk; nrhy;yg; Nghdhy; mq;Nf murH ahH? Mz;b ahH? vd;w ghFgLj;jpg; ghHf;fNt ,ayhJ.

,];yhk; ,e;j rkj;Jtj;ij Md;kPfr; rlq;Ffspy; kl;Lky;y> me;jf; nfhs;ifiag; gpd;gw;Wfpd;w kdpjHfSf;F kj;jpapYk; tpijf;f tpUk;Gfpd;wJ. ,];yhkpa rptpy; kw;Wk; fphpkpdy; rl;lq;fis ehk; rw;W cw;W Nehf;fpdhy;> mq;Nf kdpjHfs; midtiuAk;> ,d;Dk; mjpfk; nrhd;dhy; ,];yhkpaf; nfhs;ifia Vw;Wf; nfhs;shj kf;fs; kj;jpapYk; $l rj;jpak; kw;Wk; ePjpapd; mbg;gilapNyNa epahaj;ij toq;f Ntz;Lk; vd;W cWjpahff; $Wfpd;wJ. ,];yhkpa rl;lj;jpd; mbg;gil Nehf;fNk kf;fSf;F NeHikahd ePjpia toq;f Ntz;Lk; vd;gNjahFk;. kf;fSf;F mePjp ,iof;fg;gLtijj; jLj;J> mlf;fg;gl;l xLf;fg;gl;l kf;fs; midtUk; rl;lj;jpd; epoypy; mgak; Njlf; $batHfshfTk;> rl;lk; mtHfSila mr;rj;ijg; Nghf;fp mgak; mspf;ff; $ba ,lkhfTk; jpfo Ntz;Lk;. ,];yhkpa fphpkpdy; rl;lq;fis Ma;T nra;Njhnkd;why;> rl;lj;jpd; Kd; midtiuAk; rkkhf elj;jg;gl;L> rl;lj;ij kPWgtHfis jz;lidapd; gpbf;Fs; nfhz;L tug;gl;lJ. nfhiyf;Fk; nfhiyAk;> jpUl;Lf; Fw;wj;jpw;F mjw;F Vw;w jz;lidAk;> ,d;Dk; rl;lj;jpid mtH ve;jsT kPwpdhH vd;gjw;F Vw;whw; Nghy rl;lk; nray;gl;L jz;lidia toq;fpaJ. nfhiyiar; nra;jtH fy;tpkhdhfNth my;yJ kpfg; gpugykhd eguhfNth my;yJ ghkudhfNth ,Ue;jhYk;> mtHfsJ kjpg;ig itj;J mtHfs; vil Nghl;Lg; ghHf;fhJ> mtHfs; nra;j Fw;wj;jpd; mbg;gilia itj;Nj jPHg;G toq;Fk;gb ,];yhkpa rl;lq;fs; VTfpd;wd.

Rje;jpuKilatDf;Fr; Rje;jpuKilatd;; mbikf;F mbik> ngz;Zf;Fg; ngz; (2:178)

,];yhj;jpd; cd;djk;

,];yhkpar; rl;lq;fs; ,d;iwa cyfj;jpy; cs;s midj;Jr; rl;lq;fisAk; tplr; rpwe;jJ> rpwg;G tha;e;jJ> kjpg;G kpf;fJ. Vnddpy;> epwk;> ,dk;> Fyk;> gjtp> gl;lk; vd;w vijAk; nfhz;L mtHfs; nra;j Fw;wj;jpw;fhd jz;lidiaj; jPHkhdpf;fhjJNtahFk;. khwhf> cyf khe;jHfs; midtUk; Mjk; (miy) vd;w Mjp gpjhtpd; kf;fs; vd;w mbg;gilapNyNa> cyf kf;fis rl;lj;jpd; Kd; rkkhf epWj;Jfpd;wJ. jpUkiwf; FHMd; gpufldg;gLj;Jfpd;wJ :

epr;rakhf> ehk; MjKila re;jjpiaf; fz;zpag;gLj;jpNdhk;; (17:70)

,iwtd; toq;fpapUf;fpd;w Nkw;fz;l me;jf; fz;zpak; vd;gJ> cyf khe;jH midtUf;Fk; nghJthdJ> mtHfs; ve;j ,dj;jpy; ,Ue;jhYk;> Fyj;jpy; ,Ue;jhYk;> my;yJ nfhs;ifapy; ,Ue;jhYk; rhpNa> cyf khe;jHfs; midtUk; ,iwtdJ mbikfs;> ,d;Dk; mtHfs; Mjk; (miy) vd;w Mjp kdpjhpd; gps;isfs;> ,e;j mbg;gilapy; midtUk; rkkhd tha;g;igg; ngw;wtHfs;. ,e;j cyfj;jpd; tsq;fs; midtUf;Fk; nghJthdJ> mjidg; NghyNt ePjpAk; nghJthdNj. ,e;j mbg;gilapy; ,];yhkpa Ml;rp KiwahdJ ghugl;rkw;w ePjpia kf;fs; midtUf;Fk; fpilf;fr; nra;tjw;Fz;lhd topKiwfis cWjpg;gLj;Jtjw;fhd gzpfis kf;fSf;Fr; nra;a Ntz;Lk; vd;gJ mjd; jhHkPff; flikahFk;. ,d;Dk; mUl;nfhilfSk;> jz;lidfSk; ,iwtdpd; mjpfhuj;jpy; cs;sdNt jtpu> kf;fspd; ntspj;Njhw;wj;ij itj;J ,tH mUl;nfhilf;F chpatH vd;Nwh> my;yJ jz;lidf;F chpatH vd;Nwh vtuhYk; jPHkhdpf;f ,ayhJ. mtuJ vz;zKk; nraYNk ntFkjpfisNah my;yJ jz;lidfisNah jPHkhdpf;Fk;.

,iwj;J}jH (]y;) mtHfs; $wpdhHfs; :

epr;rakhf> my;yh`; cq;fsJ Njhw;wq;fisg; ghHg;gjpy;iy> cq;fis cs;sq;fisj; jhd; ghHf;fpd;whd;. (K];ypk;)

ntFkjpfSk; ,d;Dk; jz;lidfSk; mtHfsJ Nehf;fj;ijg; nghWj;jNj. ,iwj;J}jH (]y;) mtHfspd; mUs;nkhopfs; ,t;thW ,jid ,ak;Gfpd;wd :

midj;Jr; nray;fSk; mtutH vz;zj;ijg; nghWj;jNj> ,d;Dk; vij vz;zpdhNuh mjw;fhd (ntFkjpahd)ijg; ngw;Wf; nfhs;thH. (`jP];)

xUtH vij ehbr; nra;jhNuh mjw;fhd ew;$yp toq;fg;gLk;. me;jr; nraiy ,iwtd; mq;fPfhpf;fpd;whd;> mjw;fhd ntFkjpiaAk; mtd; jd; mbahDf;F toq;Ffpd;whd;> ,d;Dk; mtd; nra;j nraypd; Nehf;fj;ij kl;LNk ghHf;fg;gLNk xopa> mjd; nghUshjhu tpisTfs; ghHf;fg;gl khl;lhJ. ,iwtd; jd; jpUkiwapy; $Wfpd;whd; :

,d;Dk; cq;fs; ,iwtid tzq;Fq;fs;; NkYk;; ePq;fs; ntw;wp ngUk; nghUl;L> ed;ikNa nra;Aq;fs;. (22:77)

nra;af; $ba nray;fs; ahTk; gilj;jtdJ md;igg; ngWtij kl;LNk Nehf;fkhff; nfhs;s Ntz;Lk;> jtpu mjpy; cyf Mjhaq;fs; fye;J tpLnkd;why;> nra;ag;gLk; nray;fSf;fhd $ypia gilj;jtdplk; vjpHghHf;f ,ayhJ. Mf> gilj;jtidg; gw;wpa cs;sr;rkpd;wp nra;ag;gLk; nray;fs; tPzhditNa.

,d;iwa Md;kPf cyfj;ij vLj;Jf; nfhs;SNthk;. ,iwtdJ mr;rj;Jld;> mtd; ek;ikf; fz;fhzpf;fpd;wtdhf ,Uf;fpd;whd; vd;w gaj;Jld; $ba Md;kPfr; nray;ghLfs; ve;j khHf;fj;jpy;> kjj;jpy; filgpbf;fg;gLfpd;wd vd;gijr; rw;W Nehf;FtJ rhyr; rpwe;jJ. me;j cs;sr;rj;Jld; $ba tho;f;ifia tho;tjw;F topfhl;lf; $ba tho;f;if kl;LNk ,d;iwf;F ,e;j cyfj;ijg; gpbj;J Ml;lf; $ba midj;Jg; gpur;idfSf;Fk; jPHT nrhy;yf; $baJ.

tpgr;rhukhf ,Uf;fhyhk;> Nkhrbahf ,Uf;fyhk;> jpUl;L> nfhiy> nfhs;is> yQ;rk;> tujl;riz> rpRf; nfhiy> tl;b> nghUshjhu Nkhrbfs;> ngz;fs; ghypay; gyhj;fhuq;fs; Nghd;w r%fj;ijAk; Njrj;ijAk; thl;Lk; mj;jid Neha;fSf;Fk; Kjy; fhuzk;> ,iwtidg; gw;wpa mr;rkpd;ikNa. ,j;jifa jtWfspy; rhkhd;adhf ,Ug;gpDk; rhpNa my;yJ Md;kPfj;jpy; jpisj;jpUg;gtHfshf ,Ug;gpDk; rhpNa..> jd;id xUtd; fz;fhzpj;Jf; nfhz;bUf;fpd;whd;> mtid ve;jtpjj;jpYk; jtpHe;J kiwe;J ek;khy; tho ,ayhJ> ehk; nra;af; $ba nray;fs; midj;jpw;Fk; xU ehs; Nfs;tp fzf;F cz;L> mjw;Fj; jPHg;G cz;L> jz;lid cz;L> ntFkjp cz;L vd;W rpe;jpg;ghdhfpy;> Nkw;fz;l jtWfs; jtpHe;J nfhs;sg;gLk;> Fiwe;jJ Fiwe;jhtJ NghFk;.

Mdhy;> r%fj;jpy; ,d;iwf;F fhzg;gLfpd;w ,e;j ,iwtidg; gw;wp njsptpd;ikAk;> mr;rkpd;ikAk;> ,d;Dk; mjDld; $ba Nfhl;ghl;L tWikAk; $l Md;kPfj;jpy; fhzg;gLtjhy;> Nkw;fz;l jtWfisf; fisa Kbahky; rKjhak; jpzwpf; nfhz;bUf;fpd;wJ> mJ kl;Lky;y Md;kPfj;jpw;F topfhl;l te;jtHfshy; $l ,e;j jtwpypUe;J jtpHe;J tho ,aytpy;iy vd;Dk; nghOJ> mtHfs; fhl;l te;j Md;kPfKk; $l re;Njfj;jpw;F ,lkhfpg; Ngha; tpLfpd;wJ.

jdpkdpjHfs; kl;Lky;y> If;fpa ehLfs; rig Nghd;w mur mikg;Gfs; $l kf;fsplk; rkePjpia epiyehl;Ltjpy; jLkhwpj; jhd; epw;fpd;wd. Mg;fhd;> #lhd;> tlnfhhpah> vd;W %d;whk; cyf ehLfs; kPJ ty;yuRfs; nra;J tUk; mlhtbj;jdq;fisj; jl;bf; Nfl;f Kbahky;> %d;whk; cyf ehLfSf;F ePjpiag; ngw;Wj; ju ,ayhky; jLkhwpf; nfhz;bUg;gij ehk; ghHj;J tUfpd;Nwhk;.

gpuQ;Rg; Gul;rp vd;W nrhd;dhHfs;. njhopyhsHfSf;Fk;> rKjhaq;fSf;Fk; rhp rkkhd tha;g;GfisAk;> Rje;jpuj;ijAk;> Rgpl;rj;ijAk; ngw;Wj; je;J tpLk; vd;whHfs;> Mdhy; mit ahTk; me;jg; Gul;rp ele;j ehl;by; $l Nfs;tpf; Fwpahfj; jhd; ,d;wsTk; ,Ue;J tUfpd;wd. kjr; rpWghd;ikapdHfs; eRf;fg;gLfpd;whHfs;> mtHfsJ milahsq;fs; mopf;fg;gLfpd;wd> gpd;dH vq;Nf rkj;Jtk; Ngzg;gLtJ?

fly; khHf;fkhf mnkhpf;fhtpy; EioAk; vtUk; epA+ahHf; flw;fiuapy; epWtg;gl;Ls;s kpfg; nghpa Rje;jpu Njtpapd; rpiyiaf; fhzhky; ,Uf;f KbahJ. Rje;jpuj;jpw;Fk;> Rgpl;rj;jpw;Fk; ehq;fs; jhd; fhtyhspfs; vd;W ,jd; %yk; khHjl;Lk; mnkhpf;fh> mjd; ntspAwf; nfhs;if ahTk; Vida Njrq;fis mlf;FKiwf;F cs;shf;FtjpNyNa Fwpahf ,Ue;J nfhz;bUg;gijf; fhzyhk;.

,e;j mlf;FKiwfSk;> ml;^opaq;fSk; ,];yhk; Ml;rp nra;j fhyj;jpy; ele;jjh? ,y;iy vd;Nw gjpy; fpilf;Fk;. mjd; nfhs;ifia Vw;Wf; nfhz;l my;yJ Vw;Wf; nfhs;shj mj;jid rKjhaq;fSf;Fk; rkePjp toq;fg;gl;lJ. ,];yhj;jpd; ,e;j cd;dj nfhs;ifia tuyhw;wpd; gf;fq;fspy; fha;e;j tLf;fshf ,y;yhky;> gRikahff; fhzg;gLtijf; fhz KbAk;.

 

Kjy; rhl;rpak;

,d;iwa ,e;jpahtpy; rhjpa mlf;FKiwfis r%f ehfhPfq;fs; Kd;Ndwpa ,d;iwa fhyj;jpYk; fhz Kbfpd;wJ. ,ul;ilf; Ftis Kiw Kjy;> jhkpuguzp Mw;Wg; gLnfhiy> fhty; epiyaq;fspy; jypj; fspd; thapy; kyj;ijj; jpzpj;jy;> rpWePH fopj;jy;> jypj; njUf;fspy; Nfhapy; NjHfs; Xl kWg;gJ vd;W muR mYtyfq;fs; Kjy; Md;kPfr; rhtb tiuf;Fk; rhjpag; ghFghl;by; Cwpf; nfhz;bUf;Fk; ,e;jpahtpy;> rhjp> rkakw;w xNu kdpj rKjhaj;ijf; nfhz;l r%fj;ijf; fl;baikg;gjw;F> ,];yhj;ij tpl;lhy; NtnwhU khHf;fk; fpilahJ. ,j;jifa rhjpg; ghFghl;il 1425 tUlq;fSf;F Kd;Ng ,];yhk; Kw;whf NtuWj;Jf; fhl;baJ.

mG+jH my; fp/ghhp ,tH xU kf;fhtpy; tho;e;J nfhz;bUe;j md;iwa caH Fyq;fspy; xd;iwr; NrHe;jtH. RUq;fr; nrhd;dhy;> ,d;iwf;F ,e;jpahtpy; gpuhzkHfs; vg;gb jq;fis caHFbg; ngUkf;fshf $wpf; nfhz;L ngUikg;gl;Lf; nfhz;bUf;fpd;whHfNsh mg;gbahdnjhU Fyf; nfsutj;jpy; Cwpj; jpisj;jtH. ,d;ndhUtH gpyhy; - fhfj;ijg; Nghy fWj;j epwKila> cjLfs; jbj;j> mlHe;j RUs; RUshd jiyKbfisf; nfhz;l Mg;hpf;f mbikahd gpyhy; - RUq;fr; nrhd;dhy; ,d;iwa ,e;jpahtpy; thOk; filr; rhjpapy; gpwe;j mbik tk;rj;ijr; NrHe;jtH.

,UtUf;Fk; tha;j;jfuhW Kw;wp Kbtpy;> jdJ Fyg;ngUik jiyf;Nfw gpyhiyg; ghHj;J 'fhfj;jpd; (fWg;gpapd;) kfNd" vd;w nghUs;gLk;gb mG+jH my; fpghhp vd;w caHFb kfd; $wp tpLfpd;whH.

jd;id fWg;gpapd; kfd; vd;W mG+jH my; fp/ghhp mtHfs; jpl;bg; Ngrpaij gpyhy; mtHfs; ,iwj; J}jH (]y;) mtHfsplk; GfhH njhptpj;J tpLfpd;whHfs;.

mG+jH my; fpghhp mtHfis mioj;j ,iwj;J}jH (]y;) mtHfs;> ele;j tpguq;fs; ahTk; cz;ik vd;gij mwpe;J nfhz;L> mG+jH mtHfNs..! ,d;Dk; ePq;fs; mwpahikf; fhyg; gof;f tof;fq;fspypUe;J ntspNa tutpy;iy> mjd; vr;rq;fs; ,d;Dk; cq;fsplk; xl;bf; nfhz;bUf;fpd;wd vd;whHfs;. mwpahikf;fhyg; gof;f tof;fkh..? mJ vd;d vd;W kz;iliag; Nghl;Lf; File;J nfhz;bUe;j mG+jH mtHfSf;F..> jhd; gpyhiyg; ghHj;Jr; nrhd;d thHj;ijfs; ,d ,opitr; NrHe;jJ vd;gijg; Ghpe;J nfhz;l khj;jpuj;jpy;> jiuapy; gLj;Jf; nfhz;L Kfj;ij kz; kPJ itj;Jf; nfhz;L> gpyhiyg; ghHj;J..> rNfhjuH gpyhy; mtHfNs..> vdJ Nfhj;jpur; nrUf;F vd;id tpl;Lg; NghFk; tiuf;Fk; vd; fd;dj;jpd; kPJ cq;fsJ ghjj;ij itj;J kpjpj;J vdf;Fj; jz;lid jhUq;fs; vd;W $wpdhHfs;. ,jd; %yk; ehd; nra;j ghtj;jpw;Fg; gpuhar;rpj;jk; Njbf; nfhs;s Ntz;Lk;. ehis capH nfhLj;J vOg;gg;gLk; ehspy; ,d ,opTf;F cuk; Nghl;ltHfspd; kj;jpapy; my;yhky;> r%f ePjpiag; NgzpatHfs; kj;jpapy; ehd; vOg;gg;gl Ntz;Lk; vd;W mtHfs; fUjp mt;thW gpyhiyf; Nfl;Lf; nfhz;lhHfs;.

,JNt> ,];yhk; fhl;bj; je;j ,d xopg;Gf; nfhs;ifj; jj;Jtk;. kdpjHfs; mtHfs; fWg;ghf ,Uf;fyhk;> my;yJ rptg;ghf ,Uf;fyhk;. mJty;y mq;F gpur;id> ahH ,iwar;rKilatHfshf ,Uf;fpd;whHfs; vd;gNj caH gz;gpw;Fhpa milahsq;fshFk;. ,e;j mstPLfis ve;j rKjhak; gpd;gw;Wfpd;wNjh> me;j rKjhak; eLepiyr; rKjhakhf ,Uf;Fk;. mq;F ,d ,opT ghuhl;lg;glhJ. ,d Nkhjy;fs; ,Uf;fhJ. mq;F mikjp epyTk;. Rgpl;rk; epyTk;. cyfj;jpy; ve;j %iyapYk; NjbAk; fpilf;fg; ngwhj me;j mikjpAk;> Rgpl;rKNk ,d;iwa cyfj;jpd; Njitahf ,Uf;fpd;wJ. mJ ,];yhj;jplk; kl;LNk ,Uf;fpd;wJ vd;gij cWjpahfr; nrhy;y KbAk;.

,uz;lhtJ rhl;rpak;

rl;lq;fspd; Ml;rp vd;gJ rpy egHfSf;F tise;J nfhLf;fg;gl Ntz;Lk; vd;W $wg;gLfpd;wJ. mjw;F epahaKk; fw;gpf;fg;gLfpd;wJ. mjw;fhf Njrk; KOtJk; Nghuhl;lk; elj;jg;gLfpd;wJ.

mtH ahH vd;W njhpAkh? Md;kPfj; jiytH..! mtH kPJ vt;thW tof;Fj; njhlu KbAk;. mJ vq;fsJ ek;gpf;ifapd; kPJ njhLf;fpd;w NghuhFk;> ,e;jg; Nghiu ehq;fs; re;jpf;Fk; tpjj;jpy; re;jpg;Nghk;> vq;fSf;Fk; MAjq;fs; vq;Nf tpw;fpd;wJ vd;gJ njhpAk; vd;W $Wtijg; ghHf;fpd;Nwhk;. Mdhy;> 1425 tUlq;fSf;F Kd;dhy; tho;e;jnjhU jiytH fhl;bj; je;j newpKiwapy; ,it vy;yhk; nry;yf;fhRfs;> ,e;j thjq;fis NtuWj;Jg; NghlNt ehd; te;jpUf;fpd;Nwd;> ,Ug;gtDf;F xU rl;lKk; ,y;yhjhDf;F xU rl;lKk; vd;w epiyiaj; jtpL nghbahf;fplNt te;Js;Nsd; vd;W mtH #Siuj;jhH. mJ kl;Lky;y mjid jd; tho;tpy; epiwNtw;wpAk; fhl;bdhH.

,iwj;J}jH (]y;) mtHfsJ fhyj;jpy; gdP kf;#kp vd;w caH Fyj;ijr; NrHe;jnjhU ngz;kzp jpUb tpLfpd;whs;. mtH Fw;wk; rhl;lg;gl;l epiyapy; ,iwj;J}jH (]y;) mtHfspd; Kd;dpiyapy; nfhz;L tug;gl;lhs;. mtSf;F ,];yhkpa \hPmj; rl;lj;jpd; mbg;gilapy; jz;lid toq;f KbntLf;fg;gl;lJ. mts; kPJ jz;lid epiwNtw;wp tplg;gLkhdhy;> mJ gdP kf;#kp Fyj;jpw;Nf kpfg; ngUk; ,og;ghfTk;> mtHfsJ Fyg; ngUikia Fop Njhz;bg; Gijg;gjw;Fk;> nfsutk; nfl;Lg; Ngha; tpLNk vd;Wk; mtHfs; gijgijj;jhHfs;. vdNt> me;jj; jz;lidia vg;ghL gl;lhfpYk; uj;Jr; nra;J tpl Ntz;Lk; vd;W Jbj;jhHfs;. FWf;F topfisj; Njbg; Gwg;gl;lhHfs;. mjw;F ghpe;Jiu nra;jtw;fhfntd;W xUtiuj; Njbg; gpbj;jhHfs;.

c]hkh gpd; i]j; (uyp)..> ,tH ,iwj;J}jH (]y;) mtHfspd; gphpj;jpw;Fhpa tsHg;G kfdhthH. ,tiuf; nfhz;L ehk; ghpe;Jiu nra;ar; nrhd;dhy;> epr;rakhf ,iwj;J}jH (]y;) mtHfshy; kWf;f KbahJ vd;W ek;gpf;if nfhz;lhHfs;. vdNt> ,e;j tp\aj;jpy; c]hkhNt ePq;fs; vq;fSf;F cjt Ntz;Lk; vd;W gdP kf;#kp Fyj;jtHfs; c]hkh mtHfisf; Nfl;Lf; nfhz;lhHfs;.

c]hkh (uyp) mtHfs; ,iwj;J}jH (]y;) mtHfsplk; nrd;W ghpe;JiuAk; nra;jhHfs;. Mdhy; ele;jJ vd;d?..! ,J jhd; tuyhw;wpy; jlk; gjpj;J epw;fpd;w rkePjp..! mJ jj;Jtky;y> tho;f;if..! tho;e;J fhl;ba tho;tpay; eilKiw..! ,];yhk; xd;Wk; rdhjhdr; rl;lky;y vd;W mg;nghOJ ,iwj;J}jH (]y;) mtHfs; ep&gpj;jhHfs;.

ghpe;Jiuf;f te;j c]hkh (uyp) mtHfisg; ghHj;J> '',iwtd; tiuaWj;Jj; je;jpUf;Fk; rl;lq;fs; NghjhJ vd;wh ePq;fs; ghpe;Jiuf;f te;jpUf;fpd;wPHfs;? c]hkhNt..!?

gpd;dH> jdJ NjhoHfs; midtiuAk; xd;W $l;ba ,iwj;J}jH (]y;) mtHfs;..! ''cq;fSf;F Kd;dpUe;jtHfs; ,jd; fhuzkhfNt mopf;fg;gl;lhHfs;> mtHfs; ,J Nghd;w Fw;wq;fspy; Fw;wk; ep&gpf;fg;gl;ltHfSf;F ,ilNa ghFghL fhl;bdhHfs;> ,Ug;gtDf;F xU ePjp> ,y;yhjtDf;F xUePjp..! Ml;rpahsDf;F xU ePjp> FbahdtDf;F xU ePjp..! vd;W ePjp toq;Ftjpy; ghFghL fhl;bajd; fhuzkhfNt mtHfs; NtuWf;fg;gl;lhHfs;> mopf;fg;gl;lhHfs; vd;W $wpdhHfs;.

'',iwtd; kPJ rj;jpakhf..! vdJ kfs; /ghj;jpkhNt ,e;jf; Fw;wj;ijr; nra;jpUg;gpDk;> mtsJ fuj;ijAk; ehd; Jz;bj;jpUg;Ngd;"" vd;W #Siuj;jhHfs;.

,Jtd;Nwh rkePjp> ,d;iwf;F rl;lk; ve;j epiyapy; cs;sJ. mjid vjpHg;gtHfs; jPtputhjpfs; vd;Wk; gj;jphpf;if Kjy; Nkilfs; tiuf;Fk; Koq;fg;gLfpd;wJ.

jypj; r%fj;ijr; NrHe;j Nfhkjp vd;w kUj;JtH ghypay; ,r;irf;F cl;glhjjd; fhuzkhf> mtH tpjit vd;W njhpe;Jk; gy;NtW CHfSf;F Jiw mikr;ruhy; ge;jhlg;gLfpd;whH. eltbf;if Nfhhp ePjpkd;w thapy; jl;bdhYk;> mikr;rH vd;w fhuzj;jhy; mjpfhuk; tise;J nfhLf;fpd;wJ> eltbf;if VJkpd;wp rl;lk; J}q;fpf; nfhz;bUf;fpd;wJ.

mJ Vd;..! caH Fyg; gpwg;G..!? rl;lj;jpd; Kd; epWj;jg;gLtNj jtW vd;fpwJ..!?

gpwg;gpd; mbg;gilapy; rl;lk; jd;id tise;J nfhLf;fhJ vd;W $wpathpd; nfhs;if rpwe;jjh? my;yJ gpwg;gpd; mbg;gilapy; rl;lk; nray;gl Ntz;Lk; vd;w nfhs;if rpwe;jjh? neQ;rpy; ifia itj;Jr; nrhy;Yq;fs;> rj;jpaj;jpw;Fr; rhd;W gfHe;J tpLq;fs;..!

 

%d;whtJ rhl;rpak;

if]; gpd; Kjjpa;ah> ,tH xU eatQ;rfH. ,];yhj;ij Vw;Wf; nfhz;ljhf gpwUf;Ff; fhl;bf; nfhz;L> gpwH fhzhj NghJ> ,];yhj;jpw;F vjpuhd nray;fspy; ]y;khd; my; /ghH]p (,tH xU ghurPf ehl;ilr; NrHe;j egpj;NjhoH)> Ri`g; my; &kp (,tH xU Nuhk Njrj;ijr; NrHe;j egpj;NjhoH)> kw;Wk; gpyhy; `g\p (,tH xU vj;jpNahg;gpahitr; NrHe;j fWg;gpdj;jtH) MfpNahH FOkpapUe;j ,lj;jpw;F te;jhH. kjPdhtpy; cs;s kpfg; ngUk; Fyj;jtHfshd mt;]; kw;Wk; f];u[; Fyj;jtHfs; ,e;j kdpjUf;F vd;W ,iwj;J}jH (]y;) mtHfisf; fhl;b> jq;fsJ cjtpfisAk;> NritfisAk; toq;fp tUfpd;whHfs;> Mdhy; ,e;jr; Nritiag; ngw;Wf; nfhs;tjw;F ,tHfSf;F vd;d mUfij ,Uf;fpd;wJ vd;W vdf;Fj; njhpatpy;iy vd;W mq;F cl;fhHe;jpUe;j me;j %d;W NgiuAk; Rl;bf; fhl;bdhH.

,jidr; nrtpkLj;J tpl;l KMj; ,g;D [gy; (uyp) vd;w egpj;NjhoH> if]; mtHfsJ fOj;Jr; rl;iliag; gw;wpg; gpbj;jtuhf> mtiu Neubahf ,iwj;J}jH(]y;) mtHfsplk; ,Oj;Jr; nrd;W ele;jtw;iw KiwapLfpd;whHfs;.

,jidf; Nfl;l ,iwj;J}jH (]y;) mtHfsJ Kfk; rpte;jJ> jhd; mkHe;jpUe;j Jzpia thwpr; RUl;bf; nfhz;L vOe;j mtHfs;> Neubahfj; jd;Dila gs;spf;Fr; nrd;W kf;fs; midtiuAk; xd;W $l;b> ciu epfo;j;j Muk;gpj;jhHfs;. vd;Dila kf;fNs..! vd;W topj;Jf; $wpa mtHfs;> ''epidtpy; itj;Jf; nfhs;Sq;fs;> cq;fisAk;> ,e;jg; gpugQ;rj;ijg; gilj;J> ghpghypj;J tUgtdhd ,iwtd; xUtNd> cq;fsJ %jhijauhdtUk; (Mjk; (miy)) xUtNu> ,d;Dk; mjidg; Nghy cq;fsJ khHf;fKk; xd;Nw (Xhpiwf; nfhs;if)"" vd;W ciuahw;wpdhHfs;.

me;j if]; nra;j Ntiy vd;d? caH Fbapy; gpwe;j K`k;kJ (]y;) mtHfSf;F kjPdh kf;fs; milf;fyk; je;jpUg;gJ> xUtifapy; Vw;Wf; nfhs;sj;jf;fJ. caHFbg;gpwg;ghy; mjid mDgtpg;gjw;Fk; mtUf;F me;jj; jFjp ,Uf;fpd;wJ. Mdhy;> vq;NfNah gpwe;j> mtHfsJ gpwg;G vd;dntd;Nw mwpahj> ,d;Dk; rw;W fhyk; tiuf;Fk; muhgpa KjiyfSf;F mbikahf ,Ue;j> fWg;G epwj; Njhypid cila ,e;j ,op gpwg;Gfs;> kjPdhtpd; khpahijf;F vt;thW chpj;jhdtHfshf KbAk; vd;Nw mtH fUjpdhH. me;j ,dg; ghFghl;bw;F rhT kzp mbf;f Ntz;Lk; vd;gNj ,iwj;J}jH (]y;) mtHfspd; nfhs;ifahf ,Ue;jJ. jhd; ve;jf; nfhs;ifia capHg;gpf;f Ntz;Lk; vd;W te;NjhNkh me;jf; nfhs;ifia> neQ;rpy; Ve;jpj; jphpe;j me;j eatQ;rfUf;Fg; ghlk; Gfl;lNt ,iwj;J}jH (]y;) mtHfspd; Kfk; rpte;jJ> mtiuAk; mtH Nghy vz;zk; nfhz;ltHfisAk; fz;bj;jhHfs;.

vq;fs; njUtpw;F kl;Lk; rhkp cyh tUtjpy;iyNa vd;why;> rpyuJ Kfk; rptf;fpd;wJ..! vjw;fhf..? ePq;fs; mRj;jkhdtHfs;> cq;fspd; tPjpapy; rhkp vt;thW cyh tUk; vd;fpwhHfs;.

gilg;gpd; kPJ ghFghL fhl;lhj nfhs;if rpwe;jjh? my;yJ gilg;gpd; mbg;gilapy;> cUtj;jpd; mbg;gilapy;> epwj;jpd; mbg;gilapy; ghFghL fhl;Lk; nfhs;if rpwe;jh? neQ;rpy; if itj;Jr; nrhy;Yq;fs;.

 

ehd;fhtJ rhl;rpak;

mjp gpd; `hjpk; ,tH ,];yhj;jpidj; jOTtjw;F Kd;G kjPdhtpw;F te;jhH. mg;nghOJ ,iwj;J}jH (]y;) mtHfisr; Rw;wp mkHe;jpUe;j mtuJ NjhoHfs;> ,iwj;J}jH (]y;) mtHfspd; mUSiuiar; nrtpkLj;j tz;zk; kpfTk; mikjpahfTk;> me;j ciuiaf; Nfl;Fk; MtYlDk; mkHe;jpUg;gijf; fhz;fpwhHfs;. mtHfspy; rpyH mg;nghOJ jhd; fhty; gzpapypUe;J jpUk;gp ,Ug;gtHfs; Nghy> MAjq;fSlDk;> NghHf; ftr mzpfSlDk; mq;Nf cl;fhHe;jpUe;jhHfs;. ,iwj;J}jH (]y;) mtHfSk;> ,d;Dk; mtHfSld; mkHe;jpUe;j mtHfsJ NjhoHfspd; me;jr; nray;ghLfSk; mjp mtHfis kpfTk; ftHe;jJ.

mg;nghOJ xU ngz;kzp mq;Nf tUif je;J> ,iwj;J}jH (]y;) mtHfsplk; jdpahfg; Ngr tpUk;Gtjhff; NfhUfpd;whH. mtsJ Nfhhpf;ifia Vw;w ,iwj;J}jH (]y;) mtHfs;> ehd; vq;Nf te;J cq;fisr; re;jpf;f Ntz;Lk; vd;gijf; $Wq;fs; vd;whHfs;. gpd;dH> rw;W mq;fpUe;J tpyfpr; nrd;W> me;jg; ngz;kzpAld; Ngrp tpl;L te;jhHfs;.

,iwj;J}jH (]y;) mtHfsJ ,e;jr; nray;ghLfis ghHj;Jf; nfhz;Nl epd;w mjP mtHfsJ kdjpy; ,];yhj;ij Vw;Wf; nfhs;s Ntz;Lk; vd;w mth gpwe;jJ. fhuzk;> jdJ NjhoHfSld; Kf;fpakhd MNyhridapy; ,Ue;J nfhz;bUe;j NghJk;> xU ngz;kzpapd; Nfhhpf;ifia Vw;W> mts; ngz; vd;W cjhrpdk; nra;ahky; mtsJ Nfhhpf;ifia Vw;W> mtis kjpj;j ghq;FNk mjP mtHfis ,];yhj;ij Vw;fj; J}z;baJ.

Mdhy;> ,d;iwf;F Md;kPfk; vd;w ngahpy; mgiyg; ngz;fs; miyf;fopf;fg;gLtJk;> Mrpl; tPrpf; nfhiy nra;a Kw;gLtJk;> mUSiu toq;Ffpd;Nwhk; vd;w ngahpy; kzpf;fzf;fpy; NgRtJk;> Vd;..> mUSiu toq;Fk; ,lj;jpy; NjhoHfs; vjw;F vd;W mtHfis me;jg;Guk; tpl;Nl mfd;W Nghfr; nra;tijAk; fhz;fpNwhk;.

xUKiw ,iwj;J}jH (]y;) mtHfs; jdJ kidtpAld; Ngrpf; nfhz;bUf;fpd;whHfs;. mg;nghOJ mtHfisf; fle;J rpy NjhoHfs; nry;fpd;whHfs;. fle;J nrd;w me;j NjhoHfis mioj;j ,iwj;J}jH (]y;) mtHfs;> ,ts; vdJ kidtp..> vdJ kidtpAld; jhd; ehd; Ngrpf; nfhz;bUf;fpd;Nwd; vd;whHfs;.

,jidf; Nfl;l me;jj; NjhoHfs;..> ,iwj;J}jH (]y;) mtHfNs..! cq;fis ehq;fs; re;Njfg;gLNthkh? vd;whHfs;. mjw;F> ''ePq;fs; Rk;kh ,Ue;jhYk;> kdpjdpd; ehb ehsq;fspy; Xlf; $ba i\j;jhd; Rk;kh ,Uf;f tpl khl;lhd;"" vd;whHfs;. cq;fsplk; re;Njfj;ij Vw;gLj;jp tpLthd; vd;whHfs;.

jd; kPJ re;Njfj;jpd; rhay; $l tpOe;J tplf; $lhJ vd;W ftdkhf ele;J nfhz;l mtH Md;kPfj; jiytuh? my;yJ re;Njfk; jd;kPJ Vw;gl;L tplf; $lhJ vd;W NjhoHfis me;jg; Gwk; mfd;W Nghfr; nrhd;dtH Md;kPfj; jiytuh?

vq;Nf neQ;rpy; ifia itj;Jr; nrhy;Yq;fs;..! vJ Md;kPfk; vd;W..!

Thursday, April 16, 2009

பெயர் வைத்தல் :அர்த்தமுள்ள பெயரிடுவோம்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் இஸ்லாத்தை பூரணமாகப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக..!

படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும், இன்னும் அந்தப் பொருளையும், அதன் தன்மையையும் பற்றி அறிந்து கொள்வதற்கு இறைவன் விதித்த ஏற்பாடாக பெயரிடும் பழக்கம் இருந்து வருகின்றது. 

திருமறைக் குர்ஆனில், 

நாம் படைக்கப்பட்ட அனைத்தின் பெயர்களையும் ஆதம் (அலை) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம் என்று இறைவன் கூறுகின்றதைப் பார்க்க முடிகின்றது.
(இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்;. (2:31)

ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் அதற்கான அர்த்தம் பொதிந்திருக்கின்றது, இன்னும் அதனைப் பற்றியும், அதன் தன்மை பற்றியும் வேறுபடுத்தி அறிந்து கொள்வதற்கான காரணமும் அதில் பொதிந்திருக்கின்றது. இறைவன் மனித சமுதாயத்திற்கு பெயரிடும் பொழுது அதன் முதல் மனிதருக்கு ஆதம் என்றும் முழு மனித சமுதாயத்தினை இன்ஸான் என்றும் அழைக்கும்படி, மற்ற ஜீவராசிகளிலிருந்து மனிதனை வேறுபடுத்தி அறிவதற்கான முறைமையை ஏற்படுத்தித் தந்திருக்கின்றான்.

இந்த உலக வாழ்க்கையின் அலங்காரங்களான அனைத்திற்கும் அழகுப் பெயர்கள் அர்த்தத்தோடு இடப்படுகின்றன. அதன் பெயரைக் கொண்டு அவற்றின் தன்மைகள் எளிதில் விளங்கி விடுகின்றன. உலகின் சடவாதப் பொருட்களுக்கு மட்டும் இத்தனை கவனம் செலுத்தும் நாம், அதனை விடப் பன்மடங்கு உயர்வான மனிதப் படைப்புக்கு அழகிய அர்த்தமுள்ள பெயரிடுவதில் ஏன் பொடுபோக்காகச் செயல்பட வேண்டும்.

இன்னும் அழகிய பெயர்களையும், அர்த்தமுள்ள பெயர்களையும் இட்டு விட்டால் மட்டும் போதாது, அந்த பெயர்கள் தருகின்ற அர்த்தங்களுக்கு உரித்தானவராகத் தன்னுடைய குழந்தையை மாற்றுவதில் பெற்றோர்களின் பங்கு கணிசமானது.

சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயரினைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அந்தப் பகுதியில் அல்லது தாங்கள் அறிந்த வகையில் அந்தப் பெயரில் யாருமே இருந்திருக்கக் கூடாது, அப்படிப்பட்டதொரு பெயரைத் தேர்ந்தெடுத்து தனது குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். அதற்காக ஓசைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதன் அர்த்தத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. வாயில் சொல்வதற்கும், கேட்பதற்கும் இனிமையான பெயராக இருந்தால் சரி, இன்னும் அந்தப் பெயர் புதிய பெயராகவும் இருந்தால் சரி .. என்ற வகையில் பெயரினைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதுவும் விரும்பத்தக்கதல்ல.

ஒருவருக்குப் பொருந்தாத இன்னும் கண்ணியக் குறைவான பெயர்களும் தவிர்க்கப்பட வேண்டியவைகளே..! உதாரணமாக, ஷா ஆலம் (பிரபஞ்சத்திற்கு அரசன்), ஜஹாங்கீர் (உலகத்தை வெற்றி கொண்டவர்), ஷா ஜஹான் (உலகத்தின் அரசன்).., அரசமைப்பும் அதன் சட்டங்களும் காலாவதியாகி விட்ட இந்நாளில் இது போன்ற வார்த்தைச் சித்துப் பெயர்கள் தவிர்க்கப்பட வேண்டியவைகளே.., இன்னும் இதில் இணை வைப்பும் கலந்திருக்கும் பொழுது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

இன்னும், இணை வைத்தலைக் கொண்ட பெயர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அரபுகளல்லாத மக்கள் தங்களுக்கு இருக்கும் குறைவான அல்லது அரபு மொழியை அறிந்திடாத குறையின் காரணமாக, இணைவைப்புச் சாயலைக் கொண்ட பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு வைத்து விடுகின்றார்கள். உங்களது குழந்தைகளுக்கான பெயர்களைத் தேர்வு செய்யும் பொழுது, அந்தப் பெயர்களுக்கான சரியான அர்த்தம் என்னவென்பது குறித்து முறையாகக் கற்றறிந்த உலமாக்களிடம் கேட்டதன் பின்பும், அதனை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்பு அந்தப் பெயரினை இட்டு அழைப்பது சாலச் சிறந்தது.

Saturday, March 21, 2009

சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்

சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். 

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122)

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 2:148)

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 22:77)

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று (வரவிருக்கும்) குழப்பத்திற்கு (முன்னால்) நற்செயல்களில் போட்டி இடுங்கள். (அந்தக் குழப்பம் வந்தால்) ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது மார்க்கத்தை விற்று விடுவான்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 186

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து நல்ல செயல்களின் காரணமாகவே சுவனம் செல்ல முடியும் என்று தெரிகின்றது. 

நாம் ஒவ்வொரு நாளும் நம்மையே அறியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்து வருகின்றோம். அவற்றை அழிக்கும் கருவியாக இருக்கக் கூடிய நல்ல செயல்களை நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும். 

அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப் படையாகவும் (நல் வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. (அல்குர்ஆன் 13:22)

நன்மை என்றால் தொழுகை, நோன்பு, ஸகாத் இவை தான் நன்மை என்று நாம் நினைத்து வைத்துள்ளோம். இவை தவிர இன்னும் எவ்வளவோ நல்ல செயல்கள் உள்ளன. அவை அதிக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாகவும் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.

அல்லாஹ்வை நினைவு கூர்வது

எந்தச் சிரமத்தையும் எடுத்துக் கொள்ளாமல் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று கூறினால் அந்த வார்த்தைகள் அதிக நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன. 

இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7563

ஸலாம் கூறுதல்

இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை. 

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613

தீங்கு தரும் பொருளை அகற்றுவது

நாம் செல்லும் பாதையில் மக்களுக்குத் தொல்லை தரும் பொருளை அகற்றினால் அதற்கும் நமக்கு நன்மை உண்டு. 

''ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 2472

தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 246

நல்ல வார்த்தைகளைப் பேசுதல்

தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய முடியும். 

நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

பேரீச்சம் பழத்தின் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை விட்டுத் தப்பிக்க நினையுங்கள். இல்லையென்றால் நல்ல வார்த்தையின் மூலம் (நரகத்தை விட்டுத் தப்பியுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும். 

ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், ''உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்'' என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) நூல்: அபூதாவூத் 1534

பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்

வழியில் நாம் சந்திக்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்து நல்ல எண்ணத்துடன் புன்னகைத்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஓர் அருமையான மார்க்கத்தில் இருக்கும் நாம் அதன் சிறப்பைப் பற்றி தெரியாமல் இருக்கின்றோம். 

உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 4760

கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் காட்டும் அன்புக்கு நன்மைகள் கிடைப்பது போன்று, விலங்கினத்தின் மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது. 

கால்நடைகளுக்குச் சூடு வைப்பதையும் போட்டியில் அது தோல்வியடைந்தால் அதைச் சுட்டுக் கொல்வதையும் பார்க்கும் மக்கள், இஸ்லாத்தின் இந்த உன்னதத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். 

''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 2363, 6009

குறைந்த தர்மம் அதிக நன்மை

நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும். 

எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ லி அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் லி அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1410

இது போன்ற சின்னச் சின்னச் செயல்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளன. அவற்றை நாம் செய்து நன்மை செய்யும் நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!

Saturday, March 14, 2009

நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே. - பழ. கருப்பையா

மேற்கு ஆசியாவில் மக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று. உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி முஸ்லிம்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கஅபாவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்!

 

வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும்.

உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒருதன்மையானதுதான்! அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது. அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது. நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று. அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் 'ரத்த நிலம்' ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின.

இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை! தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார். இசுலாம் என்பதற்கு 'ஒப்படைப்பு' என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை.

பொழுது புலர்வதற்கு முன்னர் தொடங்கி, ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது. பொதக்குடியிலும் கூத்தாநல்லூரிலும் வாலாஜாபேட்டையிலும் வங்கதேசத்திலும் இரானிலும் ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.

இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குர்ஆன் விதிக்கிறது.

முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை.

திருக்குர்ஆனில் 'அல்ஃபாத்திஹா' என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதிக்கான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்! இறைவன், "அல்லாஹ்" என்றழைக்கப்படுகிறான். "அல்லாஹு அக்பர்" என்னும் சொற்றொடர் இறைவனை மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!

இசுலாத்தில் 'இறை ஒருமை' இன்றியமையாதது. இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும். அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும். இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை. மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே! இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.

ஆனால் திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு! ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குர்ஆனில் எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை! மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை. இசுலாம் கட்டிறுக்கமானது.

இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது. ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரம், இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான். அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான்.

நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா" என்கிற இசுலாமியச் சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்!

அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கஅபாவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கஅபாவை விலக்கிவிடவில்லை. கஅபா என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார்.

ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல்.

தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே! ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை. அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

தொழுதால் போதாதா? கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்" என்று உறுதிபடக் கூறுகிறது.

தொழுதல் 'உம்மாவோடு' தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. உம்மா என்பது சமூகம். அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது. இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை! இஸ்தான்புல்லில் உள்ள இப்ராஹீமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாஹ்வும் இணைய முடிவதற்கு நபிகள் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்! இசுலாத்தில் 'உம்மா' முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது.

(கடைசிக்) கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்!

மக்கா கஅபாவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும் நிமிர்ந்தும் கைகளைச் சேர்த்தும் விரித்தும் ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை! விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை!

அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து, உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும் உம்மா உருவாக்கமும்!

இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது! இந்தத்தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்!

ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும் பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது, வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். அத்தகையச் சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது!

ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள். "ஈத்துவக்கும் இன்பம்" என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன். வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கிபோல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை.

இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ.38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல; ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்!

எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்" என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும், நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார்.

"ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை" என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது, ஏழைபாழைகளின்மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாஹ்வின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது!

நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை. ஆகவே அல்லாஹ் உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார்.

மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது!

தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக்க வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குர்ஆன் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்!

ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை? என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்" என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு!

நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும் எதையும் அருந்தாமலும் இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!

பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும். ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை.

பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள்.

ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது.

ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது!

இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்! இறையச்சம் முக்கியம். இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம். தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம். ஐந்துவேளை தொழுகை முக்கியம். ஜக்காத் முக்கியம். உம்மா முக்கியம்.

இன்னும் எத்தனையோ முக்கியங்கள் உண்டு. விரித்தால் விரிகடலெனப் பெருகும். ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே. அவற்றை இறைவனா போட்டான்?

1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும் முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது. 1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின்மீதும் பலுசிஸ்தான்மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது. நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது.

"யாதும் ஊரே; யாவருங் கேளிர்" என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது. நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே.

உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான்.

உலக மனிதனே இசுலாத்தின் சாரம்.

நன்றி : பழ. கருப்பையா

Sunday, February 15, 2009

அல்லாஹ்வின் வல்லமை

அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) 

அல்லாஹ் கூறுகிறான்: 

எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். 

என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். 

என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான்(அல்லாஹ்) சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.

என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும்,  (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. 

என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!

என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.

என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம்.

அறிவிப்பவர்: அபூதர் (ரழி) நூல்: முஸ்லிம்